பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

co, ○ அந்தி மயங்கி, .மறையும் நேரம் גL=L גההפITיII திண்டுக்கல் மகலக் கோட்டைக்கு அண்மையில் உள்ள தாடிக் கொம்பு கிராமம் பரபரப்புடன் காணப்பட்டது. மைசூர் கன்னடப் படைகளைப் பின் தொடர்ந்து வந்த மதுரைப் படையின் இரு அணி அங்கு தங்கி இருந்தது. பெரும்பாலும் குதிரை வீரர்களைக் கொண்ட அந்தப் பிரிவு அங்குள்ள செளந்தரராஜப் பெருமாள் கோயிலுக்குக் கிழக்கே உள்ள மைதானத்தில் பாடி வீடு அமைத்திருந்தனர்.