பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 எஸ். எம். கமால் "நமது எதிரி மிகவும் உஷராகிவிட்டது தெரிகிறது. எதிர்பார்த்ததுதான். இன்னும் மூன்று மாதங்களில் கதை முடிந்துயி விடும்." என்று சொன்ன பெரியவர், தரையில் இருந்தவர்களைப் பார்த்தார். அவரது கண்களில் இருந்த வெறுப்பும் வெஞ்சினமும் அவர்களுக்கு பீதியையும் உத்வேகத்தையும் ஊட்டுவதாக இருந்தன. அவர்கள் மெளனமாக இருந்தனர். "சரி நான் ஒரு கோழித்துக்கம் போட்டு எழுந்துவிடுகிறேன். வந்தயத் தேவன் வரும்வரை நீங்கள் வாசல் பகுதிகளுக்குச் சென்று எச்சரிடக்கையாக இருங்கள்." என்று சொல்லிய பெரியவர் கொட்டாவி விட்டார். இருவரும் தோப்பில் வாசல் பகுதிக்குச் சென்றனர். s 醫鬱鬱