பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

さ万5 திருப்புல்லானி சயனக் கோலத்தில் காட்சி தரும் பெருமாள் கோவில், அழகும் பொழிவும் நிறைந்து திருவிழாக் கோலத்தில் காட்சியளித்தது. கோயிலின் உட்புறமெங்கும் தென்னை இளங்கீற்றும் பூம்பாளையும் கலந்து கட்டப்பட்ட மங்கல தோரணங்கள். காங்கேயன் மண்டபத்தில் இருமருங்கிலும் திருக்கோயிலின் தலைவாயிலும் ஆற்றாங்கரை கிராமத்தில் இருந்துகொண்டு வரப்பற்ற உயரமான வாழை மரங்கள் தார்களுடன் மங்களகர மாகக் கட்சியளித்தன.