பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 31 கற்றி வருவதற்குள் நாம் அவர்களுக்கு முன்னால் தோப்பூர் கணவாய்க்குச் செல்ல குறுக்கு வழியுள்ளது. ஒரு நாள் பயனத்தில் நம்மை முந்திச் செல்லும் அவர்களை அடுத்த ஏழு நாட்களில் நெருங்கிவிடலாம்." "மிக்க மகிழ்ச்சி" II == = == s 疇 ΙΙ அப்படியானால் புறப்படலாம் தானே "ஆம், புறப்படலாம், பெருமாளை சேவித்துவிட்டு வந்து" என்று அமைதியாக பதிலளித்த சேதுபதி மன்னருடன் கன்னிவாடிபாளையக்காரரும் கந்தரராஜப் பெருமாள் கோவிலுக்குள் நுழைந்தார். அவர்கள் திரும்புவதை எதிர்பார்த்து படை வீரர்கள் பயன ஆயத்தமாகக் காத்திருந்தனர். 옷 승K 승안