பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 41 "எப்பொழுது மதுரை போய்ச் சேருவோம் எசரிதைக் குறிப்பிட வேண்டும் அல்லவா?" "நிச்சயமாக நாளை ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் இங்கிருந்து புறப்பட்டாள் புதன்கிழமை முற்பகலில் மதுரை போய்ச் சேர்ந்துவிடலாம்." "அவ்விதமே திருமலை மன்னருக்கும் பதில் அனுப்பிவிடுங்கள்" சேதுபதி மன்னர் சொன்னார். கன்னிவாடிப் பாளையக்காரர் மதுரைத் துரதுவருடன் மனடபத்திற்கு வெளியே சென்றார். 웃 옷 옷<