பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II துப்பறியும் நூலில் காணப்படும் ஆர்வந்துரண்டும் உத்தி இப்புதினத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது. திருமலை சேதுபதி தமது மனைவியாரை மரியாதையோடு விளிப்பதும் பரிவு காட்டுவதும் பெண்மைக்குச் சேதுபதி மன்னர் காட்டிய மதிப்புக்கு அடையாளங்கள். இது போலவே எதிர்நிலைப்பாடு கொண்டுள்ள பாத்திரங்களின் பண்புகள், செயல்கள் ஆகியன வரலாற்றுச் சூழலின் பின்னணியில் மிகுந்த கவனத்துடன் புனையப்படுள்ளன. புதின ஆசிரியர் நம் பாராட்டுக்குரியவர்: மேலும் பல நூல்களை அவர் கொண்டுவர என் வாழ்த்துக்கள். தமிழுலகம் இதனை வரவேற்கும் என நம்புகிறேன். பாண்டிச்சேரி-1 (கோ. விசயவேனுகோபால்)