பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 "சரி. நாங்கள் நாளை இராமநாதபுரம் பு றப்படுகிறோம். వ్రై" ఆ இராமநாதபுரம் கோட்டைக்கு = -- is இருண்ரகள "இந்தக் கிழமையிலேயே அங்கு வ ந்துவிடுவேன்." சமுகம் உற்சவத்தையொட்டி மற்ற காரியங்களை "அப்படியே செய்வோம்" மன்னரது பதிலைக் கேட்ட பிறகு குருக்கள் விடைபெற்றுச் சென்றார். "வேறு செய்திகள் உண்டா" மன்னர் பிரதானியிடம் தேட்டார் II =. இல்லை மகாராஜா" 'பொழுது சாயந்திர பூஜைக்கான மணியோசை ஒலித்தது. மன்னரும் பிரதானியும் கோயிலுக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.