பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 கல்வெட்டுக்கள் - தமது கணவருடன் நிலையில் இருப்பதுபோன்ற சிற்பம் ஒன்றும் அங்கு இருந்ததை கண்டுபிடித்து தற்பொழுது இராமநாதபுரம், இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக்கல்வெட்டு வாதகம் பின்வருமாறு: 1. "பூதி ராமஜயம் 2. கலியுகாதி வருவதம் 4937 மேல்ச் செல்லாநின்ற துற்முகி இ) 3. தை மாதம் 2உ உயில் எதம்பாடல் ராஜராஜ பூதி முனியாண்டித் தே 4. வரவர்களுடைய பத்தினி சிவனாயி ஆத்தாஅவர்கள் பேருக்கா 5. க அவர்கள் குமாரர் குமாரத்தி மஹாராஜ ராஜபூரீ விஜய ரெகுநாத 6. அத்துச்செல்லத் தேவராஜா அவர்களும் ராணிமுத்து விராயி 7. தாச்சியாரவர்களும் யிந்த தலம் சத்திரத்தை கட்டி வைத்தார்க 8. ளென்றரிவது."

  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு