பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 சேதுபதி மன்னர் န“Qingား လန်ဒွါ့ဖ်က္သို႕ျပီးျဖ္ရစ္သဖ္ရစ္သည္ႏွလံုး ... .. ပန်ဝါ பணக்கr မိဳ႕ျဖို့లూు نغnscsئcیۓ "")?"ণ্ড" 2హోథేయి 3త్నిు ఆ ر2-چتی راہیمto u_26 لہستہ 7 تاکہ கண்டார் கானா வுலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டாய் பரமன் படைத்தநாள் பார்த்து நின்று நையாதேய் தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லா முன் னுண்டேல் லுண்டு மிக்கது உலகம் மறிய வைம்மினேய். திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெள்ளறையில் உள்ள 'நாலு மூலைக் கேணி என வழங்கப்படும் ஸ்வஸ்திக் வடிவக் கிணற்றின் சுவரின் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. கி.பி.9ஆம் நூற்றாண்டு இதில் மெய்யெழுத்துக்கள் புள்ளி பெற்றுள்ளது சிறப்பாகும்.