பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... I 11 கல்வெட்டுக்கள் = - l இயல் 44 | இந்த நூலில் காணப்படும் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வட்டார வழக்குகளுக்கு விளக்கம் эйёғоян штвыі і திருக்கோயிலின் வழிபாடுகளை மேற்கொண்டுள்ள அர்ச்சகர்களுக்கு மன்னரால் ஒரு கிராமத்தின் சில பகுதிகளை அனுபவித்துக கொள்ளும் உரிமை வழங்கப்பட்டு வந்தது இத்தகைய காணிகளுக்குப் பெயர் அர்ச்சனா பாகம் LILH : திண்ணைப் பள்ளிக் கூடங்கள் வைத்து கல்வியினை புகட்டி வந்த அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட நிலம். அகர முதல