பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கல்வெட்டுக்கள்= - மாளிகையையும், ஆரூட மண்டபத்தையும். இந்த மன்னர் கட்டுவித்த செய்தி குறிப்பிடப்படுகிறது. இந்தக் கட்டுமானம் நிறைவடைந்த ஆண்டு உத்ரோகாரி ஆண்டு மாசி மாதம் 20ஆம் தேதி என்றும் இதற்கு சரியாக ஆங்கில ஆண்டு கி.பி.1623 ஆகும். இந்தக்டகல்வெட்டின் орцев»шоши вы опеец, 8 Сур கொடுக்கப்பட்டுள்ளது: 1. வட சகாத்தம் 1545ன் மே 2. ற் செல்லாநின்ற வதிரோற் 3. காளிஇ மாசி மீ 29 வ. திரமும் பெ 5. ற்ற நாளில் உடைய நாயனான 6. சேதுபதி காத்த தேவர் புத்திரன் 7. (கூ)த்தனான சேதுபதி காத்த தே 8. (வர்) உபயமாக ராமநநாத சு 9. (வா) மி முதற் பிரகாரம் திருநடமா 10. (ளி) கைப் பத்தி ஆரூட மண்டபமும் 11. க) ட்டி முகிழ்பித்தான் வ

  • . AR No. 101 - 1903