பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

or, கல்வெட்டுக்கள்= - - செவ்விருக்கை நாட்டில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ங்கக் கல்வெட்டு வாசகம் கீமே கொடுக்கப்பட்டுள்ள 1. "சகாத்தம் 2. 1559 மேல் 3. நின்ற செல்லாதி 4. ன்ற ஈசுர வருஷம் 5. ஆனி மீ 30 உ 6. செவ்விருக்கை 7. நாட்டில் முத 8. லூருக் குள 9. மும் கலிங்கு 10. ம் மடைரன் 11. டும் உடைய 12. நாயன் தழவாய் 13. யான சேதுப 14. தி காத்த தே 15. வம் உபையம்" - புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு.