பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 கல்வெட்டுக்கள்= l இயல் 15 | சிவபுரிப்பட்டி கல்வெட்டு திருப்பத்துர் வட்டம் சிவபுரிப்பட்டி அருள்மிகு தான் தோன்றி.ஈசுவரர் திருக்கோவிலின் தென்சுவரில் கீழே இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு வாசகம் கீழே கொடுக்கப்ட்டு இருக்கிறது. கல்வெட்டு: 1. "சுவஸ்தி ரீ 1590 இதன் மேல் செல்லாநின்ற கீலக வருஷம் ஆவணி மாசத்து பூரீ மது கோ விசைய இரகுநாத திருமலை காத்த தேவர் அவர்கள் கேரளசிங்க வளநாட்டு வேள்.குலராம நிலையான வீரபாண்டி. 2. ய நல்லூர் அம்பலத்தாடி சதுர்வேதி மங்கலத்து உடையார்