பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. எஸ். எம். கமால் ன் அசுபதி கேசபதி நரபதிக்கு மேலான சேதுபதி அனு கேதன்ன் கெருடகேதனன் வியாக்கிரமகேதன ன் மீன கேதனன் நெமலிகேதனன் குக்குட கேதனன் காவடி கேதனன் செங்காவிக் குடையும தின் மேல் விருது - சல்லியுமுண்டான தேவாதிதேவன் துகலுர்க் கூத்தத்தில் காத்துரான குலே ாத்துங்க சோழநல்லூர் கீள்பால் விரையாத கண்டனில் விளங்கியதீரன் துலாபுருஷாதி சோடசம்தாதரன் தீட்சாதுரந்தரன் இரணிய கெற்யாசி ரவிகுல ரெகுநாதச் சேது பதிகாத்த தேவரவர்களுக்கு_வம் சொத்தக்காரன் பூரீமது முத்துவிசைய ரெகுனாதச் சேதுபதி காத்த தேவரவர்கள்- ராமேசுபரந்தில் ராமநாத சுவாமி சன்னதியிலே காஸ்ய கோ த்திரத்தில் ஆபஸ்தம்ப சூத்திரத்தில் யெஸ்ஸாகாச்யப காரான தாதா சிவ புத் திரன் ரெகுநாதக் குருக்களுக்கு கிரண்யோதகதார்த்தமாக பூதான சாலைநம் ப ண்ணிக் தடுத்தடி பூதான ஸாஸநமாவது கைக்கு நாட்டு வட்டகையில் பால் குளத்துக்கு கீழ்பாற் கெல்கையாவது வலமாவூர்க் கண் மாயில் துறைமுகங் கொண்டா அக்கு மேற்கு தென்பாற் கெல்கையாவது வலமாவூர்க் குளக்காலுக்கு வடக்கு மேல்பாற் கெல்கையூாவுது கருங்குடிக்குளம் கோர்வைக்கு கிளக்கு வடபாற் கெல்கையாவ து ஊர். வய்யக் கண்மாய்க் கரைக்கு மண்டி வய்க்கு எல்லைக் கல்லுக்கும் தெற்கு இப்பெ ரு நான்கெல்கைக்குள்ப்பட்ட பால்க்குளம் சந்திரா தித்ய தாரா பூறுவமாக பூானத தாம்பி லாஸநம் கட்டளையிட்ட படியினாலே இந்தப் பூமியில் வரு நஞ்சை புஞ்சை மாவடை மரவடை யேந்தல் ப்பிறவிடை. திட்டுத் திடல் குடிபடை பள் பறை பாசிப் படுகை கிணறு ஊரணி நிதிநிட்சேப செலதரு பாசான யாகாமி பிச்ய ஸாஸநமிென்று