பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 581 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 56. 57. 58. 59. 60. SM SMSMSMS ண்மாய் பாகைபொட்டல் பரம்புக்கு மேற்க்கு ஆக ஏந்தல் வடகாட்டுப்புர ஆ எல்கை நான்கெல்கைக்குள்பட்ட நஞ்சை புஞ்சை திட்டு திடல் மாவடை மரவடை மேல்நோக்கிய கிணறு, கீள்நோக்கிய கிணறு, ச09தருபாஷண ம்_நிச்சேபம் ஆத்துக்கால் ஊத்துக்கால் சகலமும் வினியா திவிக்கிறய ங்களுக்கும் யோக்கியமாக ஆதிசந்திராதித்தவரைக்கும் புத்திர பவுத்திர பருரம்பரையமாக ஆண்டனுபவித்துக் கொள்வாராகவும் இந்த தற்க த்தை யாதாமொருவர் பரிபாலனம் பண்ணிைனவர்கள் கெங்கைக்கரையி லே சேதுவிலே புண்ணியத்தலங்களில் கோடி சிவலிங்கப் பிற திட்டை கோடி அக்கிறகாரப் பிற திட்டை கோடிகன்னிகாதானம் பண்ணின பலனை யடைவார்கள் இந்த தர்மத்துக்கு பரிபாலனம் பண்ணின பேர் கெங்கைக்கரையிலே சேதுவிலே மாதா பிதா குருவை வதை பண்ணின தோஷத்திலே யயைவார்கள் உ ஸ்வதத்தாத்வி குணம் புனியம் பரதத் தாது பாலநம் பரதத்தாப ஹாரேண_ஸ்வதத்தம் நிஸ்டிபலம் பாவேது-உ-தாநபாலந யோர்மத்யே தாநாத் ஸ்ராயோ து பாலநம் தாநாத் ஸ்வர்க்க மவாப்நோதி பாலநாத் அச்சுதம் பதம் ஏகைவ பகிநி லோகே ஸ்ர்வேஷா மேவ பூபுஜாம் நயோஜ்யா கரக் ரஹ்யா வி ப்ரதத்தா ஆளலாந்தரா உ இந்தப்படிக்கு பொக்கிசம் கணக்கு ஆதிநாராயண பிள்ளைமகன் தளவத்ாதான் கையெளுத்துபடிக்கு வேலா யுதம கை யெழுத்து உ பூரீ ராமநாத ஸ்வாமி சகாயம்