பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/787

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 59. 60. 61. 62. 63. 64. 65. 66. 67 68. 69 , எஸ். எஸ். கமால் - ாருதர் பரிபாலனம் பண்ணின பேர்கள் கோடிப் பிரதிஷ்ட் டையும் கோடி சிவலிங்கம் பிரதிஷ்ட்டை யும் கோடி கன்னிகாதான பிற்ம பிரதிஷ்ட்டையும் கோடி அன்னதான சொற்னதான கோதானமும் ப ண்ணிவிக்கிற சுகுர்தத்தை அடைவாராகவும் இந்த தற் மத்துக்கு யாதாமொருதர் அகிதம் பண்ணி ன பேர்கள் கெங்கைக் கரையிலேயும் சேதுவிலேயும் மாதா பிதாக் குருக்களையும் காராம்பக வையும் பிறாமணாளையும் வதைபண்ணின தோஷத்திலே போவாராகவும் இந்த தற்மத்துக்கு யாதாமொரு யிசிலாமானவர்களில் பரிபாலனம் பண்ணின னவர்கள் கோடி அடுமை கொண் டு உருமைக்கு விட்ட பலனும் கோடி கச்சு செய்த பலனு மடைவாராகவும் இந்த தற்மத்துக் -- கு விகாம் பண்ணினவர்கள் மாதா பிதா ஒஸ்தாத்தை வதைபண்ணிவிச்சு மக்கத்துப் பள் ளியை இடித்த பாவத்திலே போவாராகவும் யிப்படி சம்ம தித்து தாம்பிற சாதனங் கொடுத் தோம் பூரீயிறணியகெற்பயாசி இரகுனாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் குமாரர் பூரீமது முத்துக் கு மார விசைய ரெகுனாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் விசுவகோத்திரத்தில் மதுரையிலிருக்கும் மூர்த்தி காலிங்கராயன் ஆசாரி குமாரன் சட்டையப்பன் லிகிதம் உ