பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/859

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 549 - 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. ளுத வரு சுமுகன் பதினென் பாசை வீாப்பிறவினன் அகளங்கன் அனந்தக லியான குணாபி ராமன் அபிமானங்காத்தவன் மனுநீதி மறவாதவன் வே தியர் காவலன் திலதநுதல் மடவார்கள் மடலெழுதவரு சுமுகன் தொ ண்டியந் துறை காவலன் வீரதண்டை சேமத்தலை விழங்கு மிருதாளினா ன் துஷ்ட நிக்கறக சிஷ்ட பரிபாலனன் அஷ்டலட்சுமி வாசன் சத்திய அரிச்சந்திர ன் வில்லுக்கு விசையன் துகலுர்க் கூத்தத்துக்கதிபரான குலோத்துங்க சோள * - - நல்லூர்கிள்பால் விரையாத கண்டனிலிருக்கும் வங்கி வடிாதிபரானபூரீ - மது ஹறிரணிய கெற்பயாசி ரவிகுல ரெகுனாதசேதுபதி யவர்கள் வங்கி சோத்தகரான பூரீ மதுமுத்துராமலிங்க விசையரெகுனாத சேதுபதி ■ யவர்கள் அனுமனேரி பிறிதி நாமமான முத்துராமலிங்சு புரம் நோரா கோத்ரத்தில் நாநா ஸ்-த்ரத்தில் நாநா லாபகரான அசெவடிவித்துமாசனங்களுக்கு தானபூருவ கமாக தாம்புர சாஸநம் பண்ணிக் குடுத்தபடி கட்டுக்கரைக் தெ க்கு குப்பைச் செய் வெங்காயக்குண்டுக்கு வடக்கு கொடிக் குளம் ப ள்ளர் சேரிக்குத்ந் தெக்கு நெடுங்கண்ணிக்கு கீள்பிலை இலுப்பையடி யூரணிக்குத் தெக்கு பாதைக்குடியிருப்புக்குள் கீள் புறத்தில் ரெகுநாதக் காவேரிக்குள், வாய்க் காடு வெட்டிப் புஞ்சைக்கு மேற்கு கொ