பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/884

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 29. 30. 31. 32. 33. 34. 36. 37. 38. எஸ். எம். கமால் -- - - க்கால் கேனிப்புரம்புக்கு வடக்கு மேற்கே வய்ய னாயக் கன் உள ரணிக்கும் எத்திலு நாயக்கன் மாலையீட்டு ஊரணிக்கும் பனிவாசல் எல்கையில் ரெகுநாத நாயக்கன் பொட்டச் செய்க்கும் கிளக்கு வ டக்கே அண்ணுனிக் கண்மாய் உள்வாயில் ஆய்க்குடி எல்கையில் சேதுக் குடும்பன் எல்கை உரைத்திப் புஞ்சைக்கும் கீள்பால் கண்ணாங் குடி புஞ்சைக் காட்டில் அடைக்கலன் எல்கைப் புஞ்சைக் கும் கீள்பா ல் கடம்போடைப் புஞ்சைக் காட்டில் ஆதினாராயணக் குடும்பன் கட மைப் புஞ்சைக்கும் தெற்கு கிளக்கே அண்ணுவிக் கண் மாய் உள்வாயில் சுருங்கன் கடமைப் புஞ்சைக்கும் ஷே கண்மாய் பிறகரை கரையில் குள வெட்டுப் புஞ்சைக் கீள்பால் சிக்கள் புஞ்சைக் காட்டில் கீள்கரை 39. 40. 41. 42. 43. 44. பாதைக்கு தென்புறம் இருக்கிற புஞ்சைக்கும் சிக்கள் கண் மாய் கீள்கரை உத்தராள்வுக்கும் மேற்கு இந்தப்படி நான்கெல்கைக்குள் பட்ட திட்டுத் தி டல் மாவடை மரவடை மேல்நோக்கிய மரம் கீள்நோக் கிய கிணறு ஆத்து க்கால் ஊத்துக்கால் செல தரு பாஷானம் நிதி நிட்சேபம் அஷ்ட போக தேச சுவாமியங்களும் வினுயாதி விக்கிறங்களுக்கும் யோக்கியமாக ஆதி சந்திராதித்தவரைக்கும் ஆண்டனுபவித்துக் கொள் ளக் கடவாராக டிெ