பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 இந்நூலில் உள்ள வெண்பாக்கள் அழகிய கட்ட மைப்பும் பொருள் உணர்ச்சியும் கொண்டனவாய்த் துலங்குகின்றன. வெண்பாக்களில் அமைந்துள்ள ஒசை நயம் நம் நெஞ்சைக் கொள்ளை கொள்ளுகின்றன. எண்ண ஊட்டற் சக்தி (thought-provoking) நிறைந்த சொற்கள் அமைந்து வெண்பாவின் நயத்தினை இலக்கிய அழகும் செறிவும் நிறைந்ததாக ஆக்கியுள்ளன எனலாம்.