பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

567 நான்காந் திருெ மாழி மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன் பொன்னியலுஞ் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சிக் கொன்னவிலுங் கூர் வேற் குலசே கரன் சொன்ன பன்னிய நூல் தமிழ்வல்லார் பாங்காய பக்தர்களே.' ஐந்தாந் திருமொழி வித்துவக்கோட் டம்மானி வேண்டாயே யாயிடினும் மற்றாரும் பற்றிலே னென்றவனைத் தாள்கயங் து கொற்றவேற் றானைக் குலசே கரன் சொன்ன நற்றமிழ் பத்தும் வல்லார் கண்ணார் நரகமே.”* ஆறாந் திருமொழி அல்லி மலர்த் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்திள வாய்ச்சி மார்கள் எல்லிடப் பொழுதினி லேமத் துடி எள் கி யுரைத்த யுரையதனைக் கொல்லி நகர்க்கிறை கூடற் கோமான் குலசே கரனின் னிசையின் மேவிச் சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்லவல் லார்க்கில்லை துன்பங் தானே". ஏழாந் திருமொழி மல்லை மாநகர்க் கிறையவன் தன்னை வான்செ லுத்திவரு தீங்கனை மாயத் தெல்லை யில் பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் 53. பெருமாள் ΕσΘιοπι", 4 : 11. 54. 10 : 5 כ כ. 55. i. i. 6 : 10.