பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/653

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

جـ - 3 يخ 658 இலக்குமி பூசித்த தலம் என்று ......................ம்லர்மென்பாவ்ை “ . . . . முழுதுள திருவும் என்றும் முடிவில் மங்கலமு மெய்த விழுமிதி னோற்றுப் பெற்ற வியன் திருவாரூர்' என்று கந்தபுராணம் குறிப்பிடும். பிறந்தவர் பிறவாப் பெரும்பதி" என்று கல்லாடமும், - - முத்தியங் குதித்தோ ரெய்தும் பதியது" என்று திருவிளையாடற் புராணமும் கூறா நிற்கும். தில்லையைக் காணக் காசியில் இறக்கச் சிறக்கும் ஆரூர்தனில் பிறக்க எல்லையில் அருணையை நினைக்க எய்தலாம் முத்தி என்று உரைத்தீர்" என்ற பாடல் கொண்டு திருவாரூரிற் பிறக்க முத்தி என்ற கருத்தினை அறியலாம். சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரோடு திருவாரூர்த் திருக்கோயில் சென்று -திய ாகேசப் பெருமாை ன வணங்கியபோ து இம்மும்மணிக் கோவையைப் பாடினார் என்பர். o முதற் கண், ஆசி հ ա மும் . அடுத்து வெண்ப π வும், மூன் றா வதாகக் கட்டளைக் கலித்துறையுங் கொண்டு திருவாரூர் மும்மணிக் கோவை அமைந்துள்ளது. . 17. கந்தபுராணம் குமாரபுரிப்படலம் 81. –4 18. கல்லாடம் :52. 19. திருவிளையாடற் பட்லம் :17. - * . . . . . . . . . s 20. சைவ எல்லப்ப நாவலர்; அருணாசலப்புராணம் : புராணம் : அருச்சனைப்