பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/656

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

661 (18) கடிமலர்க் கொன்றையுந் திங்களுஞ் செங்க ணரவுமங்கேழ் முடிமல ராக்கிய முக்கணக்கன் (19) ------...------------------ அவனேல் 幫 அமரரு மறியா வாதி மூர்த்தி குமரன் றாதை குளிர்கடை யிறையவன் அறைகழ லெங்தை {20) --------------------------- மேலாய தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் (21) பொய்யார் தொழினு மருளு மிறை (22) --------------------------- வார்சடைக் கொடுவெண் டிங்கட் கொழுகிலவேய்க்குஞ் சுடுபொடி யணிந்த துளங்கொலி யகலத் தண்ணல். (23) --------------------------. ளிேருட்கண் ஆயிரங்கை வட்டித் தனலாடித் தீயரங்கத் தைவா யரவசைத்தான். (24) வார்சடை யான் (25) மணி திகழ் மிடற்று வானவன் மருவும் அணிதிக ழகலத் தண்ணல் (26) ... ------------------------ சீருலா மாந்துறைவா யிசன் (27) ........... . கலைக்கைச் சுடர்வண்ணன் (28) உலாநீர்க் கங்கை யொருசடைக் கரந்து புலானி ரொழுகப் பொருகளி றுரித்த பூத நாத னாதி மூர்த்தி