பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/773

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II அகநானூற்றுச் சொற்பொழிவுகள். தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1956. இராகவையங்கார், மு. (i) சேரன் செங்குட்டுவன். சென்னை : வள்ளுவர் பண்ணை, ஐந்தாம் பதிப்பு 1964. (ii) சேரவேந்தர் செய்யுட்கோவை பகுதி 1 & 11 திருவாங்கூர்ப் பல்கலைக் கழகம், 1947." (iii) ஆழ்வார்கள் காலநிலை. (iv) ஆராய்ச்சித் தொகுதி. இராசமாணிக்கம், மா. தமிழ்மொழி இலக்கிய வர்லாறு. * = சென்னை: பாரிநிலையம், முதற்பதிப்பு, 1963. இளவரசு, சோம. இலக்கண வரலாறு. சிதம்பரம் : தொல்காப்பியர் நூலகம், முதற் பதிப்பு, 1963. கலித்தொகைச் சொற்பொழிவுகள். சென்னை : கழகப்பதிப்பு, மறுபதிப்பு (1952). கிருஷ்ணசாமி ஐயங்கார், டாக்டர் எஸ். சேரன் வஞ்சி. & 1. " . . . சென்னை: கல்வி வெளியீட்டு நிறுவனம், 1956. சண்முகம். மு. சிலப்பதிகாரக் கட்டுரைகள்" சென்னை : தேசிய வெளியீட்டு நிறுவனம். மூன்றாம் பதிப்பு, 1958. -