பக்கம்:சைவமும் தமிழும்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏகமாய்த் தம்கால எல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியதாய் இருளொளிர இருண்ட மோகமாய்ச் செம்பினுரு களிம்பேய்ந்து கித்த மூலமல மாய்அறிவு முழுதினையும் மறைக்கும் பாகமாம் வகைகின்று திரோதாயி சத்தி பண்ணுதலான் மலமெனவும் பகர்வர் அது பரிந்து காகம்மா நதிமதியம் பொதிசடையான் அடிகள் கணுகும்வகை கருணைமிக நயக்கும் தானே." 1. சிவப்பிரகாசம்-20