பக்கம்:சைவமும் தமிழும்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாச இயல் 2?莎 பிறப்பிறப்பாகிய பந்தமும் நீங்கி வீடுபேறு உண்டாகுக் என்பதும் நன்கு புலனாவதை உணர்ந்து தெளிக. இங்குக் குறிப்பிட்ட ஐந்து மலங்களும் நீங்காமல் இறைவன் திருவடிப் பேற்றை அடைதல் இயலாது. எனவே, இவை நீங்குவதற்கு வேண்டும் முயற்சியை மேற் கொள்ளல்ே உயிர்களின் கடமையாதல் தெளிக. இது காறும் எழுதிய பன்னிரண்டு கடிதங்களால் பாசங்களின் இயல்புகள் ஒருவாறு நன்கு விளக்கம் பெற்றிருக்கும் என்று கருதுகின்றேன். அன்பன், கார்த்திகேயன்,