பக்கம்:சைவமும் தமிழும்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35毒 ಟಿ#Q &ಟಿಟ விளக்கு குடியல்லர். திமனையும் அஞ்சிார். இவர்கள் எஞ்ஞான்றும் "தனக்கு உவமை இல்லாதான் தான் நிழவில் நிற்றலால் இவர்க்கு எந்நாளும் இன்பமேயன்றித் துன்பம் இல்லை, சமய அதுட்டானம், சாதிகுல வரம்பு, உறவு, பகை முதலிய ஒன்றும் இவர்களிடம் காணப்படுதல் இல்லை. இந் நிலையை இவர்கள் முயன்று பிடித்தல் இல்லை, இதன்கண் இவர்கட்கு எல்லையில்லாததோர் இன்பம் தோன்றுதலால், மதுவுண்ட வண்டு அம் மலரிலே மயங்கிக் கிடத்தில்போல இவர்கள் இறைவனது திருவடி வியாபகத்துள் நிற்பர். எனினும் இவர்கள் சிவ பக்தர்களை உறவாகவும் நட்டாக வும் கருதுவர். குருவிங்க சங்கமம்" வழிபாடுகளைச் சிவனாகவே கண்டு வழிபடுதலையே விரும்பிச் செய்து வாழ்வர். உ-ம்: நிங்கியவுடன் சரமசிவனோடு இரண் டறக் கலத்தலாகிய சாயுச்ச பரமுத்தியைப் பெறுவர். இவர்கள் அகமுகமாகிய அதீத நிலையின் நீங்கிய புறமுக மாய் நிற்கும் பொழுதெல்லாம் மேற்சொன்ன துரிய நிலை யிலே நிற்பர் என்பதை அறிக. இறைவனது திருவடி நிழல் இன்பத்தை, மாசில் வீணையும் மாலை மதியமும் விசு தென்றலும் வீங்கின வேனிலு:சி மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எங்தை இணையடி கீழலே.98 என்ற திருப்பாடலில் தம் அநுபவமாகக் காட்டுவர் அப்பர் பெருமான். பிறிதோர் இடத்தில் இப்பெருமான், கனியி னும்கட்டி பட்ட கரும்பினும் பணிக ர்ைக்குழத் பாவைகல் லாரினும் தனிமு டிக்கவித் தாளும் அரசினும் இனியன் தன்னடைந்தார்க்கிடை மருதனே." 35 குரு-ஆசாரியர் இலிங்கம்-திருத்கோயில் இருக்கும். இறைவனின் திருமேனிகள் சங்கமம்-சிவனடியார்கள் இ8. தேவாம்-5.80.1 , ఖె, ఖీ : ,