பக்கம்:சைவமும் தமிழும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருட் செல்வர் மெய்கண்ட தேவ நாயனார் துதி பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம் பரிந்தொழுகச் சிவகங்தம் பரந்து நாறக் கண்டவரி தயகமல முகைக ளெல்லாம் - கண்திறப்பக் காசினிமேல் வந்த அருட் கதிரோன் விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய்மேவ மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன் புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வோம்.

  • ----------->

1, சிவஞான சித்தியார்-மங்கல வாழ்த்து-6.