பக்கம்:சைவமும் தமிழும்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமக்குத் துணை இனிய கருணைமூகில் எம்பிரான்; முக்கட் கனி, அமர்த வாரி, இன்பக் கட்டி-தனிமுதல்வன்; கித்தன், பரமன்; கிமலன், நிறை வாங்கிறைந்த . சுத்தன்மைக் கென்றும் துணை -தாயுமான அடிகள் உய்திக்கு உபாயம் சிவாய என்று சிந்தித்து இருப்போக்கு அபாயம் ஒருநாளும் இல்லை. உபாயம் இதுவே மதி ஆகும் அல்லாத எல்லாம் விதியே மதிஆய் விடும்." -ஒளவையார் 1. தாயுமான சுவாமிகள் பாடல்-உடல் பொய்யு றவு.49 2, தல்வழி-15. -