பக்கம்:சைவமும் தமிழும்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

競76 சைவ சமய விளக்கு வனவாகும் என்பதை உணர்ந்து தெளிக. மேலும், நீயும் அைைளயே பற்றி நின்று பிறவித் துன்பத்தினின்றும் நீங்கி இறைவன் திருவடிப் பேiன்பத்தினைப் பெந்து வாழ்வாயாக என வாழ்த்துகின்றேன். இறுதியாக, 'சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை; உபாயம் இதுவே மதிஆகும் அல்லாத எல்லாம் விதியே மதிஆய் விடும்." என்ற பாட்டியின் வாக்கை நினைவூட்டி இக் கடிதத்தை நிறைவு செய்கின்றேன். அன்பன், கார்த்திகேயன் 58. தல்வழி 15, .