பக்கம்:சைவமும் தமிழும்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழிபாட்டியல் 亭赣德 சூழ்ந்ததன்று. ஆன்மா உய்வதற்கென்றே அஃது இறைவ னால் படைக்கப் பெற்றது. அதனால் அருளே வடிவெடுத்தி தென்பதை அவன் உணர்கின்றான். பூசை செய்து புனிதம் அடைபவர் தங்கட்கு மட்டும் பயன்படுபவர் அல்லர். அவர்க ளுடைய வாழ்வு உலகுக்கே அருள் விருந்தாகும். அன்பர்பணி செய்ய வினை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவத் தெய்தும்; பராபரமே." என்ற தாயுமானவர் திருவாக்கைச் சிந்தித்து உணர்க. அன்கன், கார்த்திகேயன். 21. தா. பா: பராயரக் கண்ணி. 155,