இவ்வரலாற்றுக்குத் துணை செய்த தமிழ் நூல்கள்
அகநானூறு
அவ்வையார்-அனவாத விநாயகம் பிள்ளை
ஆழ்வார்கள் காலகிலே-மு. இராகவையங்கார்
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை-நம்பியாண்டார் நம்பி
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
இரத்தினத் திரையம்
இலக்கிய வரலாறு-கா. சுப்பிரமணியப் பிள்ளே
ஐங்குறு நூறு
ஒளவையார் சரித்திரம்
கடம்பவன புராணம்
கண்டராதித்தர் திருவிசைப்பா
கல்லாடம்
கலிங்கத்துப் பரணி
கலைமகள் (தொகுதி)
குலோத்துங்க சோழன் உலா
குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
குறுந்தொகை
கொங்குமண்டல சதகம்
கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம்
கோயில் நான்மணி மாலை
சாசனத் தமிழ்க் கவி சரிதம்-மு. இராகவையங்கார்
சிராமலை யந்தாதி-வேம்பையர்கோன் நாராயணன்
சிலப்பதிகாரம்
சிவஞானமா பாடியம்
சீவக சிந்தாமணி
சுந்தரபாண்டியம்
சுந்தரர் தேவாரம்
செந்தமிழ் (தொகுதி)
செந்தமிழ்ச் செல்வி (தொகுதி)
சேந்தனார் திருப்பல்லாண்டு
சேந்தனார் திருவிசைப்பா
சோமேசர் முதுமொழி வெண்பா-சிவஞான முனிவர்
செளந்தரியலகளி-சங்கரர்
ஞானக்குறள்