அாத இயல் శ్రీశ్రీ யோகம், கிரியை, சரியை" என்ற நான் கினையும் தரவல்ல வர்; யோககுரு யோகம், கிரியை, சரியை" என்ற மூன்றை யும் தரவல்லவராவர்; கிரியாகுரு "கிரியை, சரியை’ என்ற இரண்டை மட்டிலும் தருவார். சரியைக் குரு சரியை" ஒன்றை மட்டுமே தர உரியவர். இங்ஙனம் குருமார்களின் தார தம்மியம் உள்ளது என்பதையும் அறிந்து தெளிக ஞானயோ கக்கிரியா சரியை நான்கும் நாதன்றன் பணி;ஞானி நாலினுக்கும் உரியன்; ஊனமிலா யோகமுதல் முன்றினுக்கும் உரியன் யோகி ; கிரியா வான்தான் ஒண் கிரியை யாதி ஆன இரண்டினுக்குரியன; சரியையினில் கின்றேன் அச்சரியைக் கேஉரியன்; ஆக வினால் யார்க்கும் ஈனமில ஞானகுருவே குருவும்; இவனே ஈசனவன் நான் என்றும் இறைஞ்சி ஏத்தே' என்ற சிவஞான சித்தியாரின் செய்யுளும் ஈண்டு அறிதற் பாலது. இனி, தவமும் ஞானமும் குருவருளால் கிடைக்கும் முறைகளை அடுத்த கடிதத்தில் விளக்குவேன். அன்டன், கார்த்திகேயன். 鱷獸 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலம்பல விளைவதாகுக. குருமூர்த்திகளாய் இருப்பவர்கள் தம் சீடர்கட்குத் தவத்தையும் ஞானத்தையும் அளிக்கும் முறையைச் சைவ சித்தாந்தம் தீக்கை (தீட்சை) என்று வழங்கும், தீக்கை" என்பது, அஞ் ஞானத்தினைப் போக்கி மெய்ஞ் ஞானத்தைத் ۹ سیسی سیستم سیاسی دست سامسس سوم 42. சித்தியார் 18.5.
பக்கம்:சைவ சமய விளக்கு.pdf/342
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை