பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் பார்க்கும்இடம் எங்கும்தரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தம்' என்றும், பெருவெளியாய் ஐம்பூதப் பிறப்பிடமாய், பேசாத பெரிய மோனம் வரும்இடமாய், மனமாதிக் கெட்டாத, பேரின்ப மயமாய்' என்றும் இன்னும் பலவிதமாகவும் கூறியுள்ளவற்றை அறிந்து தெளியலாம். இப்பொருளே சிவன் என்பது உளங்கொள்ளப் படும். 114. தா.பா. பரிபூரணானந்தம் 115. மேலது பொருள் வணக்கம் - 3,