பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த சாத்திரங்கள் } 5 விருத்தி முதலிய வடநூல்களும், சித்தாந்தத்தை விளக்குபவை யாகும். இவற்றையும் அறிந்து கொண்டால் சித்தாந்தத்தில் மேலும் தெளிவு பிறக்கும். இதனால் நம் நாட்டுச் சமய அறிஞர் கள் மனிதனின் அகவுலகத்தை எவ்வெவ்வாறெல்லாம் சிந்தித்துள்ளனர் என்பது தெளிவாகும்.