芷莎露
அண்ணனே! நீர் தறுகண்மையின் தோற்றுவாய்!
இனியவனே! பணியணைய மலர்க்கண்ணு!
பாவையர் கூட்டம் உம் பளிங்கு முகம் கண்டு தமிழின் தலைமகனே வருக வருகவென்று பள்ளு பாடிற்று
ரத்தி எடுத்து அகமகிழ்ந்தது!
ன்பு மாலைகள் ஆயிரக் கணக்கில் விழுந்தன; உமது:
ட்டும் அணுருக்கு: சிறுவர்கள் இனிப்பு வழங்கினர்;
எரிமலையோ-பிளந்த பூகம்ப எதிரொலியோ
என்று கண்மணிகள் அண்ணு வாழ்க’ என்ற முழக்க.
த்த ஒலி முழக்கங்களைக் கேட்ட அரசியல் எதிரிகள் மூக்கின்மீது விரல் வைத்தனர்:
புருவத்தை மேலேற்றினர்; புல்லறித்த மக்கள்!
உம்மை வரவேற்க-இன் முகங் காண அமுத சொற்கனேக்
கேட்க எமக்குள் எத்துணை போட்டி அண்ணு! பரி பூட்டிய தேசிலே; தமிழ் மன்னவனே உம்மைப் பார்த்துப் பரவசமடைந்தோம்!
உதயசூரியன் வானவீதியிலே உல்லாச பவனி வருவதைப் போல காட்சியளித்தீர்!
அடடா......வோ! அண்ணுவின் தலைமுறையிலே வாழ, எடுத்த பிறவியே பிறவி என்று எம்மை யாமே ஏற்றிப் போற்.
திக்கொண்டோம்!
மண்ணிலே வேலி போடலாம்; விண்ணிலே போட. முடியுமா?
உடலைக் கட்டலாம்; உயிரைக் கட்ட முடியுமா?
விழா என்ற பேரிவே விண்ணிலே வேலி யமைத்தவர். களைத் தமிழகம் கண்டது: