பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

தமிழ்ப் பதியே! ஆனந்தத் திதியே:தமிழர்க்கு கதியே! தமிழகத்தின் நிதியே!

சாற்றவனே-தமிழ் சாற்றவனே! வீற்றவனே-உள்ளில் வீற்றவனே! ஏற்றவனே-நாட்டுக்கு ஏற்றவனே! கடும்புலமை சொல்லடுக்கி விடும் வார்த்தை வேகத்தை மீறி தின்ற வேகமே!

நெடுங்குன்றம் நிமிர்ந்து நின்ற உச்சிக்குமேல் நின்ற தமிழ் நிலவே! -

கடும் கோபம் தழல் எரியா-கீழ்வானில் உதித்த டிரிதியின் உருவே!

மூளைக்கு அலங்காரமிட்டு-மனிதச் சாலையிலே வருகின்ற வடிவா நீ!

இல்லை இல்லை! மூளைக்கு வேர் நீ! வேரோடித் திளைக்கின்ற 虚f彦虽 恶fr, நீருச்கே வேருண ஊற்று நீ! ஊற்றே முளைக்கின்ற கரு நீ!

கருவுக்கே ஆதாரம் நீதான்! ம்ெய்யகத்தே விளைகின்ற எண்ணக் கலவையெல்லாம்நெய்யகத்தே கொண்டிருக்கும் விளக்கொளியால் பார்த்து

பொய்யகற்றி; புதுமையேற்றிவையகமே வாழ்த்துகின்ற நிலைக்குக் கொண்டு வந்த அண்னனே! -

வைதாலும்-உன் சிறப்பை மாற்ருர் இழிமொழியால் கொய்தாலும்- எதிரிக்கும் இதயத்தின் தாள் திறந்து உதவிக்கு அறிவூட்டும் உத்தமனே!

பாடற்கு இனிய வாக்களிக்கும் தேக்குமரத் தோப்பருகில் நீக்கமற நிழல்ாடும் நற்றமிழ்க் குரலெடுத்துப் பாடுகின்ற குயிலே!

கூடற்கு இனிய குறிக்கோள்கள் குறித்து வைக்கும் தேடற்கு இனிய சீரளிககும் செம்மலே!

நீ, (உன்னை) ஊற்றி வளர்கின்ற இடத்தைக் கொள்கை எடுப்பென்டார்.

தேன் ஊற்றி வளர்க்கின்ற இடத்தைப் பூவென்பார். வான் ஊற்றி வளர்க்கின்ற ஒன்றை மழை என்பார். நான் ஊற்றிப் பாடுகின்ற இப்புகழை திக்கே, திசையே. முன்னே, பின்னே, நடுவே, அண்டத்தின் வளைவே, அகிலாண்ட விரிவே, ஊழிக்கு உறைபோட்ட ஊழியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/167&oldid=564611" இலிருந்து மீள்விக்கப்பட்டது