பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்கள் அவனைப் பார்த்திரோ: அவன் ஒரு நீர்வீழ்ச்சி! அது ஒரு நீர்த்துளி: தெய்வத்தின் ஈரத்தால் நெய், யப்பட்டது:

அதன் இழைகள் காலத்தை. வெல்லும் பண்பாடுடையன!

நீர்வீழ்ச்சிக்கு மறு பெயர் அண்ணு.

அதோ அது தாயகத்தின் மடிமீது விழுகிறது:

அதனுடையச் சிதறலில் ஒளி போர் செய்கிறது:

இப்போது துளிகள் அத்தனை யும் வண்ணச் சொட்டுகள்:

நீருக்கு வேரில்லை! அது நகர்ந்து வந்த திக்கு, யாருக்கும் தெரியாது: ஞானி அதன் முடிவை சிந்திக் கிருன்!

அது மேலே இருக்கும்போது, பலத்தோடு வழிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/22&oldid=564466" இலிருந்து மீள்விக்கப்பட்டது