பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔莎

பொன்னகப் பொதுவாழ்வைப் பொலிவுபடுத்தியவர்: தன்னகத்தே கொண்டிருக்கிருர், தன்னுலாக்கப்பட்ட எழிற் கொள்கைகளை.

அறிஞர் அண்ணுவின் தம்பிகளிடையே சென்று உனது. அண்ணன் ஒரு மாயை என்று அறைந்து பார்.

அறிவுவாதத்தில் அடியற்ற மரம் போல நீ வீழ்கிருயா இல்லையா என்று பார்; என்றது அந்த ஊதாமலர்.

ஊரறிய உரைத்த ஊதா மலரின் தத்துவச் சிந்தனைகளை துரர இருந்த மற்ருெரு மலர் உற்றுக் கேட்டது.

செந்தூர மலர்தான் அது. விடுமா அவனை ? என்னே தம்பி’ என்று பேசிடத் துவங்கியது.

ஊதா மலரைக் கண்டு செந்தூர மலர் விலா நோகச் சிரித்தது:

என்னே த ம் பி உலகே மாயம்! ஊதாவின் உரை கேட்டே இவ்வாறு ஒடிந்து விட்டாயே!

நான் நவிலவிருக்கின்றவற்றைக் கேட்டால் என்னவாய், என்று நயமுடன் இடித்துரைத்தது!

{} t; 锐 Q3 ఢ ఢt

செந்துணர மலர்!

சிரித்துக் கொண்டே செந்தூர ம ல ர் தன் சிந்தனை வளையத்தைச் சுழல விட்டது!

முத்துக்கடல் தொட்டு மிளிரும் தொடு வானம்! அதில் செக்கச்செவேலென்ற செந்தூர வடிவம்! அப்போது திக்கை வெளுப்பாக்கத் தோன்றுகின்றத் கதிரனைக் காணும்போது, அவ்வடிவத்தால் ஊற்றி மெழுகி. யிருக்கும் என் பெயர் தான் செந்துார வண்ணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/36&oldid=564480" இலிருந்து மீள்விக்கப்பட்டது