பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வழிதவறவிச்சல் காரணமாகப் பிரச்னைகளைச் சித்து கின்ற தன்மையில் பேசுகின்றவர்களுக்கு அறிஞர் அன்இ வின் சிப்பித் தன்மை அமைவதில்லை.

அவரை நோக்கி வருகின்ற பிரச்னைகளை அவர் தள்ளி விடுவதுமில்லை.

பக்கத்திலிருந்த சிப்பி ஏற்கனவே அடிவயிற்றில் சுமந் திருந்த நீரை முத்தாக்கி உலகுக்குப் பரிசளிக்கத் தன் கொடை உள்ளத்தைத் திறந்து கொண்டிருந்தது.

அப்பொழுது பொற்றுகளை-மணிக் குலத்தைக் = முத்தைப் போயெடுக்க அடக்கிய மூச்செவரின் முசசு என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுர் பாட்டைப் பாடிக் கொண்டே இருவர் கீழே இறங்கி வந்தார்கள்.

முத்துக்குளிக்கும் அந்தத் தென்பாண்டி வீரர்கள் சிப்பியை வரவேற்றனர். சென்று வருகிறேன் தோழா என்று கூறி, அவனின் உழைப்பால் பொலிவான, ஆண் உாண்டுக்காலம் தமிழ் மன்னன் தடந்தோளில் சிப்பி சென்று சிரித்தபடியே குந்தியது.

என்னுடைய எண்ணங்கள் அறிஞர் அண்ணுவை முத்து ஈனும் சிப்பியாக-முத்துக்குளிப்போர் கையில் தவழும் சிப்பி பாக எண்ணின.

எவளுெருவன் தலைவனின் இதயத்தில் உருவானத் திட் உங்களைக் காலம் பார்த்து-உணர்த்து-அதனை ஏற்றுச் செயல்படுத்த நெருங்குகிருளுே-அவனே நல்முத்தை அடை கிருன்.

மிகவும் துன்பத்தை ஏற்று-நாட்டின் வளத்தை உயர்த்த-மூச்சடக்கி முத்துக் குளித்தாலொழிய-சிப்பிக் கிட்டாது. அதனைப்போல, ஆளும் கட்சிக்காரர்கள் அறிஞர் களைத் தேடிச் சென்ருலொழிய நாட்டின் எதிர்காலம் நன்கு அமையாது.

நாட்டின் பெருந்தலைவர்கள் தங்களின் உண்மையான கீர்த்தியை நெருங்கி வருபவர்களுக்கே வழங்குகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/89&oldid=564533" இலிருந்து மீள்விக்கப்பட்டது