பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

திருமணியே தீந்தமிழே. தித்திக்கும் தேன்பாகே நீ! தீங்கரும்பின் இன்சுவையே: திகழும் சோதியே நீ! அருளே! அருட்கருவே! அன்பின் இலக்கணமே நீ! ஒருவனாய் உலகுக்கு வந்துதித்த ஒழுக்கமே நீ! ஒருருவில் மூவுருவம் ஆளுய் நீ! கருவறுத்து இந்தியினைக் காய்த்தோன் நீ ! கணித்தமிழின் கணிச்சாற்ருல் சுவை தந்தோன் நீ! மருவற்ற சொல்லாட்சி செய்பவனே நீதான்! மான் அமைதி நெஞ்சம் கொண்ட மாமேதை நீ! திரு ஒளியாள் அருகிலிருக்கும் திருச் செல்வன் நீ! திருவிடத்தின் முழு உருவம் தந்தாய் நீ! ஒசை ஒலியெலாம் ஆளுய் நீ! ஒண்டா உள்ளங்களில் ஒடுங்கிய்ை நீ! மலைமுகடு மாருதத்தின் மென்மையெலாம் நீ! பிழைத்தாரைப் பொறுத்தருளும் பொறுமையே நீதான் தேச விளக்கு எலாம் தேக்கமாய் நின்ற ஒளி நீ! கல்லாதார். DTಶ கண்ணைத் திறப்பவன் நீ! பொல்லாத நெறி முறைக்கு வெல்லாத வைரீ நீ! பொல்லாங்கை வீழ்த்துகின்ற பகையும் நீ! நில்லாத ஆணவத்தின் கடும் வலிவைத் தகர்த்த மாற்ருன் நீ! சொல்லாத அரசியலைச் சரிய வைத்த தந்திரி நீ! செந்தமிழின் காவலனுய் நின்றவனும் நீயே! குறளெனச் சிறு உருவம் கொண்டாய் நீ! கண்டு தமிழுண்ட சங்கத் தமிழ் மேதை நீ!

இழையான சொற்களைப் பிழை நீக்கி ஆள்வோய் நீ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/98&oldid=564542" இலிருந்து மீள்விக்கப்பட்டது