பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

”

• {

சுவரட்சனே தளும்பிடும் குழந்தையின் ஆரோக் கியம் மிகுந்த ஆழகு_கொழிக்கும் வதனம் போல, ஆதித்த பகவானின் இளம்பொலிவுச் சுடர் மணிகள் மானிக்கக் கற்களாய் உருமாறி மின்னின.

மாடி அன்றி. . தளிர்க் காற்றின் தளிர்க் கரங்கள் அசைந்து அசைந்து ஆடின. - -

மஹேஸ்வரியும் காளத்திகாதனும் எதிரும்புதிருமாக அமர்ந்தார்கள். பூப்போட்ட பட்டு மெத்தைகள் இதமாக இருந்தன. சாப்பிடுங்கள் என்று சன்னக் குரலெடுத் துப்பாடி, பின்னலை எடுத்து விட்டபடி, காப்பிக் கோப் பையைச் சமர்ப்பித்தாள். உத்தரவு தேவி என்று எதிர்ப்பாட்டுப்பாடி, டை சுருக்கத்தைத் தடவி விட்டவனுக காப்பியைச் சுவைத்தான். காப்பியைச்