பக்கம்:சொல்லோவியம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 86 நாட்டைப் பார்த்து நாம் கேட்டால் 'எப்படி உங்களை நம்பிக் கொடுப்பது ? " என்ற கேள்வியுங் கிளம்பலாம் "நாம் தூய்மையானவர்கள் - - துரோ கிகள் அல்ல நீங்கள் தரும் பணத்திற்குப் பாது காப்பு உண்டு அதைப் பயன்படுத்த ஒரு குழு உண்டு" என்றெல்லாம் கூறி நம்மீது நியாயமாக ஏற்பட வேண்டிய நல்லெண்ணத்தை மக்களிட மிருந்து பெற இவ்வளவு காலம் ஆகிவிட்டது. இந்தக் காலமும் போதாமலிருக்கிறது. ஆனால், இவ்வளவு நீண்ட காலம் தேவையில்லாதது ய - குறுகிய காலத்திலேயே அதை நாம் செய்யத் தவறி விட்டோம். மாவட்டக் கழகங்கள் முயற்சித்திருந் தால் - கிளைக் கழகங்கள் கிளம்பி யிருந்தால் ஐந்நூறு கழகங்களும் ஐந்தே நாட்களில் ஐம்பதினா யிரம் ரூபாய் கூட அளித்திருக்க முடியும். 6 6 பார்த்தீர்களா 99 - - பணம் வசூலாகவில்லை இதுகளுக்கு என்று பண வசூலில் பழக்கப்பட்ட பரம்பரையினர் பல இடங்களில் பரிகசிக்கிறார்கள். அவர்கட்கு நாம் தரும் பதில் பணத்தைக் கொண்டு, பலத்தைக் கணக்குப் போடும் பாமர மதி உங்களுக்கு வேண்டாம். ஐந்நூறு கழகத்தினர் களும் சற்று நினைத்தாலே போதும், சென்னையிலே திராவிடத்தின் தலைநகரிலே - மாளிகை வேண்டும். எழுந்துவிடும், < 2 - இயக்கத்தின் என்பதாகத்தானிருக்க ஒரே ஆண்டில் ஐந்நூறு கிளைகளை நிறுவியிருக்கி றோம். எந்த இயக்கமும் செய்து காட்ட முடியாத அரும்பெரும் செயல் ! ஐந்நூறு கிளைகள் ஐம்பதுக்கு 10 0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/149&oldid=1703698" இலிருந்து மீள்விக்கப்பட்டது