பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளியங்குடிக் கோலவில் இராமன் 131 இத்தலத்தில் பல மகான்களும், அகோபிலமடத்து சீயர்களும், ரீமத் ஆண்டவன் சுவாமிகளும், ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகளும் பல நாட்கள் தங்கி சாதுர்மாஸ்யம், வியாசபூசை அநுட்டித்திருப்பதாக அறிகின்றோம். இங்ங்ணம் பல செய்திகளை அறிந்த நிலையில் இத்திருத் தலப் பயணம் நமக்கு மனநிறை தரும் முறையில் நம் இருப்பிடம் திரும்புகின்றோம்.