பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கண்ணங்குடிக் கண்ணன் 151 'உகந்தருளின நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைக தேசத்திலே பண்ணும் அங்குத்தை வாசம் சாதனம்; இங்குத்தை வாசம் சாத்தியம்' " என்ற பூரீவசனபூஷண வாக்கியங்களை நினைக்கச் செய்கின்றன. இந்த அநுபவத்துடன் திருநாகைக்குப் போக எண்ணி இருப்பூர்தி நிலையத்திற்கு வருகின்றோம். 4. பூநீவச பூஷ-174, 175 (புருடோத்தம நாயுடு பதிப்பு)