பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
’
ஸ்ரீ சடகோபன் பொன்னடி'

'வைணவ இலக்கியமாமணி’
'தமிழ் வாகைச் செம்மல்.’
பேராசிரியர். டாக்டர் ந. சுப்பரெட்டியார்

எம்.ஏ., பி.எஸ்.சி., எல்.டி., பிஎச்.டி., டி.லிட்
,

இந்நூலாசிரியர் பற்றி.

89 - அகவையைக் கடந்தவர்

பணிகள்:

1. 9 ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (1941-50)

2. 10 ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக்கல்லூரி - தமிழ்ப் பேராசிரியர்-துறைத்தலைவர் (1950-60)

3. திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் துறைத் தலைவர் (1960-1980)

ஒய்வுக்குப் பின்னர் பணிகள்:

1. 18 திங்கள் தமிழ்க் கலைக் களஞ்சியம் தலைமைப் பதிப்பாசிரியர்.

2. 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்பியல் பேராசிரியர்.

3. சென்னைப் பல்கலைக்கழகம்-தமிழ் இலக்கியத்துறை வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர்.

4. மதிப்பியல் இயக்குநர் - மரபியல் பண்பாடு நிறுவனம் (1995-2002) சென்னைப் பல்கலைக் கழகம்.

பிற பணிகள்:

திருப்பதி, மதுரை, பெங்களுர், மைசூர், திருவனந்தபுரம், சென்னைப் பல்கலைக் கழகங்களில் பல்வேறு பணிகள் - பொறுப்புகள். 125 நூல்களுக்கு மேற்பட்ட பல்துறை நூல்களின் ஆசிரியர்.

பெற்ற பரிசுகள்: 16 நூல்கள் பரிசு பெற்றவை.

பெற்ற விருதுகள்: பத்துக்கு மேல் பல்வேறு நிறுவனங்கள் மூலம்.