பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வானமாமலை மடத்து 28-வது பட்டம்

ஸ்ரீமத் பரமஹம்ச சடகோப

ராமாநுஜ ஜீயர் சுவாமி

அவர்களின் திருவடிகளில்


பக்திப் படையல்

மோனமா தவத்தின் முடிமணி யான

முகுந்தனின் கருணையில் உருகும்

ஞானமா தவர்கள் பதின்மருக் குளத்தை

நற்பெருங் கோயிலாச் செய்து

தானமே முதலாம் குணங்களாம் பணியால்

சால்வுடன் அலங்கரித் துவக்கும்

வானமா மலைநஞ் சீயர்தம் பாத

மலரினிற் சிறக்கஇந் நூலே.
iii