பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாகவே கருதுகின்றேன். ஒய்வு காலத்திலும் தளராது எழுதி வருவதைப் பாராட்டுகின்றேன். அதுவும் தத்துவம், சமயம் இவை பற்றிய நூல்களை எழுதி வருவது பாராட்டற் பாலது. வயதிற்கும் ஏற்றது. இவர்தாம் முயற்சி வெல்க. இவர் நோய் நொடியின்றி நெடிது வாழ்ந்து தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒல்லும் வகையெல்லாம் பணியாற்றவேண்டும் என்று இறைவனை நினைந்து வாழ்த்துகின்றேன்.

ஜி. இராமாநுஜம்
vi