பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

________________

சோழ மன்னர் முதற் பாகம் சோழன் கரிகாற் பெருவளத்தான் " மன்ற வாணன் மலர் திரு வருளால் தென்றமிழ் மகிமை சிவணிய செய்த அடியவர் கூட்டமும் ஆதிச் சங்கமும் படியின்மாப் பெருமை பரவுறு சோழனும் சைவமா தவருந் தழைத்தினி திருந்த மையறு சோழ வளநா டென்ப. சோழவள நாடு, அருந்தமிழமுதம் பருகிப் பிறர்க்குத வும் புலவர் பலர் பிறந்த சோழ நாடு; பத்தினிப் பெண்டிர் பலர் பிறந்து வாழ்ந்த சோழநாடு; மனுச்சோ முன் கன்றை யிழந்து கதறிய பசுவின் பொருட்டுத் தன் மகனைத் தேர்க் காலிலிட்டு அரச முறை நிலை நிறுத்திப் புகழ்பூண்ட புண்ணிய நாடு; வளங்கள் பலவும் நிரம்பிய