இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இன்றென் மனையாள் அன்பிலள் ஆனாள், ஒற்கத்தின் ஊன்றுகோல் அற்றுப் போனேன். இரண்டகம் ஒவ்வொரு பக்கமும் என்னைச் சுற்றி வஞ்சம் கொண்டகோ அல்லும் பகலும் அமைதியை அழித்திடும். அரண்இல் லாத பெருநகர் போலப் பாதுகாப்பு அற்றேன். பெருமி தம்தலை தூக்கவே இல்லை.
அமைதியும் வெறுமையும் எனைச்சூழ்ந் துள்ளன.
அவைதாம் உலகம் அனைத்தும் தோன்றுமுன் பாகத் தோன்றிய படியே.
2