பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனமதன் மேல் சாந்திமயக் கீதம் இசைத் தகவும்; நீல நிறம் துளிகலந்தாற் போலிருக்கும் மரக்கொம்பில் கோல்வண்ணப் பூக்குலங்கள் கொத்தாகப் பூத்திருக்கும்; சிந்தைத் துணிவோடும் புதுமையொடும் திட்டமிட்ட.. ஐந்தாண்டுத் திட்டங்கள் அயராது செயலாற்றும்; சத்தியமும் நற்கனவும் சங்கமித்துப் பெருவாழ்வைச் சித்திக்கச் செய்திடுமோர் எதிர்காலத் திசைநோக்கி முன்னேறிச் செல்வதிலே முனைந்திருக்கும் திருக்காட்சி தன்னை 21. jணர்த்தி நிற்கும் டி. ல்லியெனும் தலைநகரம்! '